Online News Portal on Agriculture

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத் தலைவர் சிறுசேழன்…

முசிறி அருகே திண்ணக்கோணம் கிராமத்தில் அய்யாற்றில் கிராம பொதுமக்கள் சார்பாகவும் உழவர்கள் சார்பாகவும் அய்யாற்றுக்கு ஆரத்தி நடைபெற்றது வருடா வருடம் பருவமழை சரியான நேரத்தில் செய்ய வேண்டிய அய்யாற்றில் நீர் வர வேண்டிய விவசாயம் செழிக்கவும் ஊர்…

மரங்கள் இயற்கை பொக்கிஷங்கள்

தண்ணீரை பூமியில் தேடாதே, அதை வானத்திலிருந்து வரவழை' என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே ஒரே வழி மரங்களை வளர்ப்பதுதான். மரம் வளர்ப்பதால் மழை மேகங்கள் உருவாகின்றன. மரங்களின்…

DINDIGUL BOOK FESTIVEL

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடத்தும் 11 வது புத்தக திருவிழாவில் தர்ம இயக்க பதிப்பகத்தில் நூல் பேராசிரியர் மாணவர் அவர்களுக்கு தர்ம இயக்கத்தின் சார்பாக நூல் வழங்கிய போது

மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்றுகள் நடு விழா

மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்றுகள் நடு விழா செப் 24. திருச்சி. மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு நாள் செப்டம்பர் 16 அன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம்…

இயற்கை வேளாண்மை செய்யும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க வழிவகை…

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உத்திரவாத சான்றளிப்பு திட்டத்தின் கீழ் (PKVY) 20 குழுக்களாக 463 விவசாயிகள் பதிவு செய்து கடந்த ஓர் ஆண்டாக உயிர்ம வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்து வருகின்றார்கள்.அவர்கள் பயன்பெறும்…

‘வேளாண்மையில் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை’

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கிரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிஏபிஐ (CABI) பன்னாட்டு நிறுவனம் நடத்தியது