Online News Portal on Agriculture

மானாவாரியில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்…

தமிழகத்தில் முதன்மையான பயிர் நெல், நீர்வளம் அதிகமுள்ள பகுதிகளில் அதிகம் சாகுபடியாகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புழுதி நெல் விதைப்பு எனும் மானாவாரி சாகுபடி முறை அதிக பரப்பளவில் நடைபெறுகிறது.…

மாமரங்களில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்….

மா விளைச்சலை குறைக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று தத்துப்பூச்சி. மரத்தின் பூங்கொத்துகளில் இவை முட்டையிடுகிறது. பூக்கும் தருணத்தில் குஞ்சுகளும் தத்துப்பூச்சியும் பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுவதால் பூக்கள் வாடி கருகி உதிர்ந்து…

உழவன் செயலியில் புதிய சேவை அறிமுகம்…. ரசாயன உரங்களின் பயன்பாடு குறைய வாய்ப்பு…

தமிழக வேளாண்துறை விவசாயிகள் தங்களுடைய மண்வளத்தை அறிந்து கொள்ள செயலியில் 'தமிழ் மண்வளம் என்ற புதிய செவையை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்து, விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் மண்வள அட்டையைப் பெற்று பயனடையலாம் என, வேளாண்துறை…

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்…. கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…

கோவில்பட்டி வட்டாரத்தில், 25,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள்பற்றி  வட்டார வேளாண்மை இயக்குநர் நாகராஜ் கூறுகையில் "விவசாயிகள் மக்காச்சோள பயிரை மானாவாரி  வயல்களில்…

மர முருங்கை சாகுபடிக்கு மானியம்…

மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, மிளகாய் என பல்வேறு காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில், மர முருங்கை சாகுபடிக்கு மடத்துக்குளம்…

கொண்டைக்கடலையில் அதிக மகசூல்… வேளாண்துறை அறிவுரை…

கோவை மாவட்டத்தில் கொண்டைக்கடலை 2,500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. கொண்டைக்கடலை பயறுக்கு குறைந்த அளவில் நீர் தேவைப்படுவதால் மானாவாரி மற்றும் இறவை பாசனமாக பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, சர்க்கார்சாமகுளம்,…

பருவமழை பொய்த்தால் குறுகிய கால பயிர்கள்… டெல்டா விவசாயிகளுக்கு அறிவுரை…

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பா சாகுபடி தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு…

பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம்… தோட்டக்கலைத்துறை அழைப்பு…

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 செயல்படுத்தப்பட உள்ளது. பயன்பெற உள்ள விவசாயிகள், ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை…