Online News Portal on Agriculture

தர்ம இயக்கம் சார்பாக தன்னிறவு தமிழ்நாடு 2030

தர்ம இயக்கம் சார்பாக தன்னிறவு தமிழ்நாடு 2030 என்ற தலைப்பில் முதலில் சென்னையில் இரண்டாவதாக மதுரையில் மூன்றாவதாக திருச்சியில் நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம் திருச்சி மாவட்டத்தில் கரிகால சோழன் பெயரில் தேசிய நீர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என…

தர்ம இயக்கம் சார்பாக தன்னிறவு தமிழ்நாடு 2030

தர்ம இயக்கம் சார்பாக தன்னிறவு தமிழ்நாடு 2030 என்ற தலைப்பில் முதலில் சென்னையில் இரண்டாவதாக மதுரையில் மூன்றாவதாக திருச்சியில் நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம் திருச்சி மாவட்டத்தில் கரிகால சோழன் பெயரில் தேசிய நீர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என…

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்

மழை நீரை சேமிப்போம்! தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம *பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !* ***************************** 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* –…

மானாவாரியில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்…

தமிழகத்தில் முதன்மையான பயிர் நெல், நீர்வளம் அதிகமுள்ள பகுதிகளில் அதிகம் சாகுபடியாகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புழுதி நெல் விதைப்பு எனும் மானாவாரி சாகுபடி முறை அதிக பரப்பளவில் நடைபெறுகிறது.…

மாமரங்களில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்….

மா விளைச்சலை குறைக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று தத்துப்பூச்சி. மரத்தின் பூங்கொத்துகளில் இவை முட்டையிடுகிறது. பூக்கும் தருணத்தில் குஞ்சுகளும் தத்துப்பூச்சியும் பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுவதால் பூக்கள் வாடி கருகி உதிர்ந்து…

உழவன் செயலியில் புதிய சேவை அறிமுகம்…. ரசாயன உரங்களின் பயன்பாடு குறைய வாய்ப்பு…

தமிழக வேளாண்துறை விவசாயிகள் தங்களுடைய மண்வளத்தை அறிந்து கொள்ள செயலியில் 'தமிழ் மண்வளம் என்ற புதிய செவையை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்து, விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் மண்வள அட்டையைப் பெற்று பயனடையலாம் என, வேளாண்துறை…

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்…. கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…

கோவில்பட்டி வட்டாரத்தில், 25,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள்பற்றி  வட்டார வேளாண்மை இயக்குநர் நாகராஜ் கூறுகையில் "விவசாயிகள் மக்காச்சோள பயிரை மானாவாரி  வயல்களில்…

மர முருங்கை சாகுபடிக்கு மானியம்…

மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, மிளகாய் என பல்வேறு காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில், மர முருங்கை சாகுபடிக்கு மடத்துக்குளம்…