Online News Portal on Agriculture

பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம்… தோட்டக்கலைத்துறை அழைப்பு…

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 செயல்படுத்தப்பட உள்ளது. பயன்பெற உள்ள விவசாயிகள், ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை…

ராபி பருவ பயிருக்கான காப்பீடு… வேளாண்துறை அறிவிப்பு…

நடப்பு ராபி பருவத்திற்கு, நெல், மக்காச்சோளம், கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உடுமலை வேளாண் உதவி இயக்குநர் தேவி, "ராபி பருவத்தில், அக்டோபர்-நவம்பர்…

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணி துவக்கம்… கால்நடைத்துறை புது முயற்சி…

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்கும் வகையில், முதல்முறையாக அனைத்து வகையான ஆடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் - பி.பி.ஆர்., தடுப்பூசி போடும் பணியை, கால்நடை துறையினர் துவங்கியுள்ளனர். திருவள்ளூர்…

தென்னை மரங்களுக்கு காப்பீடு… வேளாண்துறை அழைப்பு…

பல்வேறு காரணங்களால், தென்னை மரங்கள் பாதிக்கும்போது இழப்பை தவிர்க்க, தென்னைக்கு காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என வேளாண்துறை அறிவித்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.…

கோழி கழிச்சலை கட்டுப்படுத்தும் மூலிகைகள்…

மூலிகை மருத்துவத்தில், கோழி கழிச்சல் கட்டுப்படுத்துவது குறித்து பேசிய செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப்பேராசிரியர் துரைராஜன், " வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு, நுண்ணுயிரி, நச்சுயிரி மற்றும் பூஞ்சை…

விதை கடினப்படுத்தும் தொழில்நுட்பம்

"விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பம்" பற்றி பேசிய தெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாகபசுபதி "மானாவாரி சாகுபடியில் பெரும்பாலும் சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிர்களில் நல்ல மகசூல்…

புதிய ரக கரும்பு… அதிகரிக்கும் மகசூல்… மாற்று சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்…

புதிய ரக கரும்பு பயிரை கோவை வேளாண் பல்கலை அறிமுகம் செய்யாததால் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு மாறுவது அதிகரித்து வருகிறது. இதனால் அதிக மகசூல் தரும் புதிய கரும்பு அறிமுகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் 25…

கத்திரியில் சிற்றிலை நோய்… கட்டுப்படுத்த யோசனை…

திருவாலங்காடு ஒன்றியத்தில் வியாசபுரம், பூனிமாங்காடு, மணவூர் உள்ளிட்ட கிராமங்களில் கத்திரிக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, கத்திரி சிற்றிலை நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதால் அதை தடுக்க திருவாலங்காடு தோட்டக்கலைத்துறை உதவி…

ஜி-20 மாநாட்டில் இந்திய பாரம்பரிய உணவு…

ஜி- 20 தலைவர்களின் துணைவியர்கள், உலகவங்கி, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிறப்பு ஏற்பாட்டு கூட்டம் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் அறிவியல் வளாகத்தில் சனிக்கிழமை (09-09-2023) நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு…

காளானில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுக்கு மருந்து!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வெப்ப மண்டல பகுதிகளில் வளரக்கூடிய சிப்பி காளான் ரகம் உருவாகப்பட்டுள்ளது. இந்த ரகமானத, மகசூல் அதிகமாகவும், உற்பத்தி சுழற்சி நாட்கள் குறைவாகவும் இருக்கும். எதிர்வரும் கல்வியாண்டில், புதிய ரக சிப்பி காளான்…