பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம்… தோட்டக்கலைத்துறை அழைப்பு…
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 செயல்படுத்தப்பட உள்ளது. பயன்பெற உள்ள விவசாயிகள், ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை…