Online News Portal on Agriculture

ரத்த கழிச்சல் தாக்கத்திலிருந்து வெள்ளாட்டு குட்டிகளை காக்க மருந்து…

ஆட்டுக்குட்டிகளுக்கு, ரத்த கழிச்சலை கட்டுப்படுத்துவது குறித்து பேசிய செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் கால்நடை மருத்துவ பல்கலை உதவி பேராசிரியர் துரைராஜன், " வெள்ளாட்டு குட்டிகளுக்கு 'எய்மீரியா' வகை ஓரணு ஒட்டுண்ணியல், ரத்த கழிச்சல் நோய்…

தென்னைக்கு ஊடுபயிராக மிளகு…

தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்து பயன்பெறலாம். என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தெரிவித்தார். நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில், மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. மிளகு பயிர் கொடி…

அதிக லாபம் வேண்டுமா? ‘இ-நாம்’ மூலம் விற்பனை செய்யுங்க…

மத்திய அரசின் 'இ-நாம்' எனப்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில், நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில், இணையதளம் வாயிலாக விவசாய விளைபொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இதனால்,…

நெல்லுக்கு மாற்று சோயா?

டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சோயா பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க வேளாண்துறை திட்டமிட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடியை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே,…

உலக தென்னை தினம்

உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில், "இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவை தலைமையிடமாக கொண்டு, 1969-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆசிய- பசிபிக் தென்னை…

கரும்பில் வெண்புழு தாக்குதல்…. தடுக்கும் வழி…

கரும்பில் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்ளுமாறு, அமராவதி சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை கிருஷ்ணாபுரம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான, திருப்பூர் …

கோழி அம்மை புண்ணை ஆற்றும் பூண்டு!

கோழி அம்மை புண்ணை, மூலிகை மருத்துவத்தில் ஆற்றுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. துரைராஜன் கூறியதாவது, "நாட்டுக்கோழி வளர்ப்பில், வெள்ளை கழிச்சல், அம்மை நோய்…

மகசூல் அதிகரிக்கும் மா கவாத்து…

மா மரங்களில் கூடுதல் விளைச்சல் பெற செப்டம்பரில் கிளை மேலாண்மை செய்ய வேண்டும் என மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார். கொட்டாம்பட்டி, மேலூர், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சேடப்பட்டி மற்றும் இதர பகுதிகளில்…

மாடுகளுக்கு சினை பிடிக்கவில்லையா? என்ன காரணம்?

கோவை மாவட்டத்தில் கறவை மாடுகளுக்கு சினை பிடிக்க காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமாரிடம் அளித்த…

கற்றாழை தோலில் பூச்சிக்கொல்லி!

கற்றாழை செடிக்குள் இருக்கும் பசை பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. தோல் மற்றும் முடிக்குப் பயன்படும் அழகு சாதனப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. ஆனால், கற்றாழையில் மேல் தோல்…