Online News Portal on Agriculture

மாடுகளுக்கு சினை பிடிக்கவில்லையா? என்ன காரணம்?

கோவை மாவட்டத்தில் கறவை மாடுகளுக்கு சினை பிடிக்க காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமாரிடம் அளித்த…

கற்றாழை தோலில் பூச்சிக்கொல்லி!

கற்றாழை செடிக்குள் இருக்கும் பசை பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. தோல் மற்றும் முடிக்குப் பயன்படும் அழகு சாதனப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. ஆனால், கற்றாழையில் மேல் தோல்…

அய்யம்பாளையம் நெட்டைரக தென்னை… புவிசார் குறியீடு கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல் கீழ் மலையடிவாரப் பகுதியில் அய்யம்பாளையம் உள்ளது. இதன் அருகிலுள்ள கிராமங்களான ஆத்தூர், சித்தையன்கோட்டை, பட்டிவீரன்பட்டி, கோம்பை, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நாட்டுரக…

கரும்புகளை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாக்க புது வழி

உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி, கரும்பாக்கம், பினாயூர், அரும்பலியூர் உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. இப்பகுதிகளில், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடவு செய்த கரும்பு பயிர்கள் தற்போது பாதி வளர்ச்சி…

விரைவில் அதிக இனிப்பு தன்மை கொண்ட புதிய பன்னீர் திராட்சை அறிமுகம்

ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெருமையை தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடியாகிறது. பன்னீர் திராட்சையில்…

செப்டம்பரில் பயிர் காப்பீடு பணி…

நாடு முழுதும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்க 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த…

ஆன்லைனில் மானிய விலையில் மாடித்தோட்ட இடுபொருட்கள்…

வீடுகளிலேயே காய்கறிகள், பழங்களை சாகுபடி செய்வதற்கான, 'வீட்டுத்தோட்டம்' எனும் திட்டத்தை, தோட்டக்கலைத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள், 50 சதவிகித மானியத்தில் 450 ரூபாய்க்கு…

மடிநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எளிய கருவி…

நுண்ணுயிர்கள், பூஞ்சை காளானில் உள்ள கிருமிகளால், கறவை மாடுகளுக்கு மடிநோய் ஏற்படுகிறது. இவற்றால் மடிவீக்கம், மடி சூடாக இருத்தல், காம்பு வீங்குதல், சிவந்து காணப்படுதல், பாலின் நிறம் மற்றும் தரம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு…

வாழைநார் பொருட்களுக்கு வரவேற்பு…

வாழைநாரை மதிப்புக்கூட்டி பலவிதமான பொருட்கள் செய்வதற்கான பயிற்சி மற்றும் இயந்திரங்களை வழங்கி வரும் கோயம்புத்தூர், எக்கோ கிரீன் அமைப்பைச் சேர்ந்த பாபு, ''வாழை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாமிடத்திலும் உள்ளது.…

தென்னை… போரான் பற்றாக்குறை… பிரச்சனையும் தீர்வும்…

தென்னை மரத்தில் குருத்து இலைகள் விரியாமலும். கொண்டை, மற்றும் தண்டுப்பகுதி வளைந்தும் காணப்படும். இம்மாதிரியான அறிகுறிகள் பூச்சிகளினாலோ அல்லது நோய்களின் தாக்குதலினாலோ உண்டாக்குவதில்லை. போரான் என்ற நுண்ணாட்டச்சத்து பற்றாக்குறையினால்…