மாடுகளுக்கு சினை பிடிக்கவில்லையா? என்ன காரணம்?
கோவை மாவட்டத்தில் கறவை மாடுகளுக்கு சினை பிடிக்க காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமாரிடம் அளித்த…