Online News Portal on Agriculture

பவர் டிரில்லர் மானியம்…

திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், திருப்பூர், உடுமலை பகுதி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 'பவர் டிரில்லர்' இயந்திரம் வாங்க மானியம் அளிக்கப்படுகிறது. மானியத்தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.…

உளுந்தை நேரடி கொள்முதல் செய்யுமா அரசு? எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

உடுமலை அமராவதி அணை பாசனம் மூலமாக, திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட, 55,000 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள ராமகுளம், கல்லாபுரம், கொமரலிங்கம், சர்க்கார்கன்ணாடிபுத்தூர், சோழமாதேவி,…

மூங்கில் வளர்க்கலாம் வாங்க…

தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் முள்ளில்லா மூங்கில் நட்டு வளர்க்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி,…

மல்லிகை விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மானியம்…

மல்லிகை சாகுபடி பரப்பை அதிகரிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம், செல்லம்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000 எக்டேர் வரை மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய தோட்டக்கலை…

தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை…

தென்னையில் வாடல் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் பல பகுதியிலுள்ள தென்னை மரங்களில், ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன், தஞ்சாவூர் வாடல் நோய்…

கழிவுநீரை சுத்திகரிக்கும் வெட்டிவேர் மிதவை தொழில்நுட்பம்…

கோயம்புத்தூரில் உள்ள பெரிய குளம், செல்வ சிந்தாமணி குளத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட வெட்டிவேர் மிதவை தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வாளர், பேராசிரியர் சாரா பர்வீன்…

ஆழியாரில் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மூலிகை வனம்…

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் வனத்துறை சார்பில், வன மரபியல் ஆராய்ச்சி மையம், மூலிகை பண்ணை கடந்த 1998-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகளின் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.…

பனை சாகுபடிக்கு ரூபாய் 2 கோடி…

பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை செயல்பாட்டுக்கு கொண்டுவர தற்போது 2.02 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. நீலகிரி தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை…

தினை, கோதுமை ஏற்றுமதி… இந்தியாவை பாராட்டும் ஐ.நா

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, பல்வேறு நாடுகளில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இந்நிலையில் உணவுப் பற்றாக்குறையால் தவித்து வரும் 18 நாடுகளுக்கு தினை மற்றும் 18 லட்சம் டன் கோதுமை உள்ளிட்ட தானியங்களை இந்தியா ஏற்றுமதி…

இணையும் வேளாண், தோட்டக்கலை…

தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறைகளை, வேளாண் துறையுடன் இணைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் காய்கறிகள், பழங்கள், வாசனை பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேளாண்துறையில் இருந்து, தோட்டக்கலைத் துறை…