Online News Portal on Agriculture

உளுந்து : பூச்சி நோய் மேலாண்மை

பயிரின் வளர்ச்சி பருவத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் காய்த்துளைப்பான்களும் அதிக அளவு காணப்படும். வயலில் பூச்சி மருந்து பயன்படுத்துவதற்கு முன்பு, பூச்சித் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்குக்…

பெருநெல்லி : மருத்துவ குணங்கள்

நெல்லி அவ்வையார் அதியமானுக்கு கொடுத்த ஒரு அற்புத கனி. 'வைட்டமின் சி' இருக்குற கனி. இதில் மருத்துவ குணங்கள் எக்கச்சக்கமா இருக்கு. ஒரு கிலோ அன்னாச்சிபழம், 2 கிலோ கொய்யா பழம், 18 கிலோ திராட்சை, 52 கிலோ வாழைப்பழம், 102 கிலோ ஆப்பிள், 130 லிட்டர்…

கேழ்வரகு : பயிர் பாதுகாப்பு மற்றும் பூச்சி மேலாண்மை

கேழ்வரகு பயிரில் களைகளைக் கட்டுப்படுத்த விதைத்த அல்லது நடவு செய்த 18-ம் நாள் ஒரு களையும், 45-ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். பொதுவாக கேழ்வரகை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. ஆனாலும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டு புழுக்கள், தண்டு…

நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் மூலிகை மசால் உருண்டைகள்…!

இந்தியா ஓர் விவசாய நாடு. விவசாயத்திற்கு அடிப்படைத் தேவை கால்நடைகள். அந்தக் கால்நடைகள் நலமுடன் ஆரோக்கியமாக இருந்தால்தான் விவசாயம் செழிப்படையும். கன்றுகள், பால், பாலின் உபபொருட்கள், சாணம், சிறுநீர் அதிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா,…

நன்னாரி சாகுபடி

கரிசல் மண்ணைத் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். இது கொடி வகை பயிர். நிலத்தை நன்றாக உழவு செய்து 2 அடி அகல பாத்திகளை நீளமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளத்தை முடிவு செய்துகொள்ளலாம். ஒரு…