24 மணி நேர மாரத்தான் விதை திருவிழா
24 மணி நேர மாரத்தான் விதை திருவிழா
-மித்ரா, திருச்சி
விதைகளை பேராயுதம் என்றார் நம்மாழ்வார். ஒவ்வொருஉழவனும் உள்ளூர் விதைகளை பாதுகாக்க, பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்ய வலியுறுத்தினார். ஆனால் உழவர் பெருமக்கள் விதைகளுக்காக பண்நாட்டு…
கரிசல் மண்ணைத் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். இது கொடி வகை பயிர். நிலத்தை நன்றாக உழவு செய்து 2 அடி அகல பாத்திகளை நீளமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளத்தை முடிவு செய்துகொள்ளலாம். ஒரு… 


