Online News Portal on Agriculture
Browsing Category

திட்டங்கள்

செப்டம்பரில் பயிர் காப்பீடு பணி…

நாடு முழுதும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்க 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த…

ஆன்லைனில் மானிய விலையில் மாடித்தோட்ட இடுபொருட்கள்…

வீடுகளிலேயே காய்கறிகள், பழங்களை சாகுபடி செய்வதற்கான, 'வீட்டுத்தோட்டம்' எனும் திட்டத்தை, தோட்டக்கலைத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள், 50 சதவிகித மானியத்தில் 450 ரூபாய்க்கு…

தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசம்…

பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகளை வழங்குகிறது வனத்துறை. இந்த திட்டத்தின் கீழ் மகாகனி, சவுக்கு, தேக்கு, நாவல் பெருநெல்லி, வேம்பு, புளி,…

பயிர் உயிர் ஊக்கி… பயிர் மட்டுமல்ல…தொழிலும் வளரும்…

சமீபத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் உயிர் ஊக்கிகளுக்கான தற்காலிக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.இந்தப் பயிர் உயிர் ஊக்கிகள் அங்கக வேளாண்மையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயிர் ஊக்கிகள் உற்பத்தி…

3 கோடி காய், பழச்செடி வழங்க முடிவு

தோட்டக்கலைத்துறை வாயிலாக, 3 கோடி நாட்டு ரக காய்கறி செடிகள், பழ மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு, 20 கோடி செடிகள் மற்றும் கன்றுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 3…

விவசாய மின் இணைப்பு ‘தத்கல்’ திட்டத்திற்கு அழைப்பு…

விவசாயத்திற்கு சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளில், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு என அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில், மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.…

மூங்கில் வளர்க்கலாம் வாங்க…

தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் முள்ளில்லா மூங்கில் நட்டு வளர்க்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி,…

மல்லிகை விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மானியம்…

மல்லிகை சாகுபடி பரப்பை அதிகரிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம், செல்லம்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000 எக்டேர் வரை மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய தோட்டக்கலை…

பனை சாகுபடிக்கு ரூபாய் 2 கோடி…

பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை செயல்பாட்டுக்கு கொண்டுவர தற்போது 2.02 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. நீலகிரி தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை…