Online News Portal on Agriculture
Browsing Category

மகசூல்

ஒரு ஏக்கர்… 3 ஆண்டுகள்… 12,50,000 ரூபாய்! நல்ல வருமானம் கொடுக்கும் நன்னாரி…

கோடையை சமாளிக்க உதவும் பொருட்களில் முக்கிய இடம் நன்னாரி சர்பத்துக்கு உண்டு. சர்பத் வெயிலிலிருந்து நம்மைக் குளிர்விப்பது போல, அதில் உள்ள நன்னாரி, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்து மனதைக் குளிர வைக்கிறது. வனங்களில்…

சூரியகாந்தி…. பறவைகள் பயம் இனி வேண்டாம்… கிளிகளை விரட்டும் எளிய தொழில்நுட்பங்கள்…

இன்றைய காலகட்டத்தில் குக்கிராமத்துக் கடைகளில் கூடக் கிடைக்கக்கூடிய சமையல் எண்ணெய் வகைகளில் முதலாமிடம் சூரியகாந்தி எண்ணெய்க்குத்தான். எண்ணெய் வித்து பயிர்களில் சூரியகாந்திக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அதனால் விவசாயிகளுக்கு குறுகிய…

உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

"உளுந்து ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. உளுந்து சாகுபடியின் போது கந்தகச்சத்து பற்றாக்குறையால் செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்பட்டு, படிப்படியாக முழு செடியும் நிறம்…

கேழ்வரகு : பயிர் பாதுகாப்பு மற்றும் பூச்சி மேலாண்மை

கேழ்வரகு பயிரில் களைகளைக் கட்டுப்படுத்த விதைத்த அல்லது நடவு செய்த 18-ம் நாள் ஒரு களையும், 45-ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். பொதுவாக கேழ்வரகை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. ஆனாலும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டு புழுக்கள், தண்டு…