Browsing Category
விவசாயம்
‘வேளாண்மையில் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை’
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கிரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிஏபிஐ (CABI) பன்னாட்டு நிறுவனம் நடத்தியது
வேளாண்மையில் வன விலங்குகளால் ஏற்படும் சாகுபடி பாதிப்பு மேலாண்மை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு…
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாரம் புத்தாநத்தம் கிராமத்தில் கிரியா அறக்கட்டளை, திருச்சி (CREA) மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை , திருச்சிராப்பள்ளி இணைந்து நடத்திய ‘வேளாண்மையில் வன விலங்குகளால் ஏற்படும் சாகுபடி பாதிப்பு மேலாண்மை…
ஊட்டச்சத்து வலுவூட்டல் – பயோஃபோர்டிஃபிகேஷன்
உலகளவில் 795 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர், 2 பில்லியன் மக்கள் வரை ஊட்டச்சத்து குறைபாடு பாதிக்கிறது. மக்கள். தெற்காசியா உலகின் 35% க்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. இந்தியா உலகின் மிக உயர்ந்த ஊட்டச்சத்து இல்லாத…
ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகத்தை கடைபிடிக்க வேண்டும்
திருச்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கிரியா அறக்கட்டளை , திருச்சி மற்றும் எம். எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய உழவர் நண்பன் பயிர் மருத்துவர் பயிற்சி முகாம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக பயிற்சி அரங்கில்…
பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்
மழை நீரை சேமிப்போம்! தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம
*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !*
*****************************
01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02. *அருவி* –…
சோழ தேசத்தில் விதை திருவிழா
தர்ம இயக்கம் சார்பாக அக்னி அறக்கட்டளை, கிரியா அறக்கட்டளை
பசுமை சிகரம் அறக்கட்டளை
பருவமழை பொய்த்தால் குறுகிய கால பயிர்கள்… டெல்டா விவசாயிகளுக்கு அறிவுரை…
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பா சாகுபடி தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு…
விதை கடினப்படுத்தும் தொழில்நுட்பம்
"விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பம்" பற்றி பேசிய தெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாகபசுபதி "மானாவாரி சாகுபடியில் பெரும்பாலும் சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிர்களில் நல்ல மகசூல்…
நெல்லுக்கு மாற்று சோயா?
டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சோயா பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க வேளாண்துறை திட்டமிட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடியை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே,…
உலக தென்னை தினம்
உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில், "இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவை தலைமையிடமாக கொண்டு, 1969-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆசிய- பசிபிக் தென்னை…