Online News Portal on Agriculture

24  மணி நேர  மாரத்தான் விதை திருவிழா 

24  மணி நேர  மாரத்தான் விதை திருவிழா  -மித்ரா, திருச்சி விதைகளை பேராயுதம் என்றார் நம்மாழ்வார். ஒவ்வொருஉழவனும் உள்ளூர் விதைகளை பாதுகாக்க, பாரம்பரிய ரகங்களை  சாகுபடி செய்ய வலியுறுத்தினார். ஆனால் உழவர் பெருமக்கள் விதைகளுக்காக பண்நாட்டு…

கேழ்வரகு பயிரில் விளைச்சலை அதிகரிக்கும் TNAU  ராகி பூஸ்டர்

ஊட்டச்சத்துக்ககள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் கலவை  மூலம்  கேழ்வரகில் மகசூலை மேம்படுத்துதல் கேழ்வரகு ஆப்பிரிக்க கண்டத்தில் உருவானது, ஆயிரம் ஆயிரமாண்டுகளாக உகாண்டா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்தியாவில்…

ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள்

ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள் ஜனவரி 10, 2025 கட்டுரையாளர் முனைவர் எஸ். நித்திலா   இணை பேராசிரியர் பயிர் வினையியல் மகளீர் தோட்டக்கலை கல்லூரி , திருச்சி ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப …

நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை

நிலக்கடலையில்  ஊட்டச்சத்து மேலாண்மை டிசம்பர் 15 , 2024 கட்டுரையாளர் : முனைவர் எஸ். நித்திலா, இணை பேராசிரியர் (பயிர் வினையியல்), மகளீர் தோட்டக்கலை கல்லூரி , திருச்சி எண்ணெய் வித்துப்பயிர்களில் முதன்மை பயிர் நிலக்கடலையாகும். இப்பயிர்…

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத் தலைவர் சிறுசேழன்…

முசிறி அருகே திண்ணக்கோணம் கிராமத்தில் அய்யாற்றில் கிராம பொதுமக்கள் சார்பாகவும் உழவர்கள் சார்பாகவும் அய்யாற்றுக்கு ஆரத்தி நடைபெற்றது வருடா வருடம் பருவமழை சரியான நேரத்தில் செய்ய வேண்டிய அய்யாற்றில் நீர் வர வேண்டிய விவசாயம் செழிக்கவும் ஊர்…

மரங்கள் இயற்கை பொக்கிஷங்கள்

தண்ணீரை பூமியில் தேடாதே, அதை வானத்திலிருந்து வரவழை' என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே ஒரே வழி மரங்களை வளர்ப்பதுதான். மரம் வளர்ப்பதால் மழை மேகங்கள் உருவாகின்றன. மரங்களின்…