Online News Portal on Agriculture

தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசம்…

பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகளை வழங்குகிறது வனத்துறை. இந்த திட்டத்தின் கீழ் மகாகனி, சவுக்கு, தேக்கு, நாவல் பெருநெல்லி, வேம்பு, புளி,…

மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி…

மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி அளிக்கிறது தோட்டக்கலைத்துறை.வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பலரும் மாடித்தோட்டம் மூலமாக குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி…

செம்மண் சரளையில் என்ன பயிர் செய்யலாம்?

"என்னோடது செம்மண் சரளை வகை நிலம். கிணற்று நீர் பாசனம். ஆனி மாசம் கொத்தமல்லி தழைக்காகப் பயிர் செய்யலாமா? வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, செடி அவரை, மிளகாய், செண்டுமல்லி போன்றவை பயிர் செய்யலாமா? இந்த மாதம் எவ்வகையான பயிர் செய்வது நல்ல பலன்…

ஒரு ஏக்கர்… 3 ஆண்டுகள்… 12,50,000 ரூபாய்! நல்ல வருமானம் கொடுக்கும் நன்னாரி…

கோடையை சமாளிக்க உதவும் பொருட்களில் முக்கிய இடம் நன்னாரி சர்பத்துக்கு உண்டு. சர்பத் வெயிலிலிருந்து நம்மைக் குளிர்விப்பது போல, அதில் உள்ள நன்னாரி, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்து மனதைக் குளிர வைக்கிறது. வனங்களில்…

சூரியகாந்தி…. பறவைகள் பயம் இனி வேண்டாம்… கிளிகளை விரட்டும் எளிய தொழில்நுட்பங்கள்…

இன்றைய காலகட்டத்தில் குக்கிராமத்துக் கடைகளில் கூடக் கிடைக்கக்கூடிய சமையல் எண்ணெய் வகைகளில் முதலாமிடம் சூரியகாந்தி எண்ணெய்க்குத்தான். எண்ணெய் வித்து பயிர்களில் சூரியகாந்திக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அதனால் விவசாயிகளுக்கு குறுகிய…

பயிர் உயிர் ஊக்கி… பயிர் மட்டுமல்ல…தொழிலும் வளரும்…

சமீபத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் உயிர் ஊக்கிகளுக்கான தற்காலிக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.இந்தப் பயிர் உயிர் ஊக்கிகள் அங்கக வேளாண்மையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயிர் ஊக்கிகள் உற்பத்தி…

3 கோடி காய், பழச்செடி வழங்க முடிவு

தோட்டக்கலைத்துறை வாயிலாக, 3 கோடி நாட்டு ரக காய்கறி செடிகள், பழ மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு, 20 கோடி செடிகள் மற்றும் கன்றுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 3…

விவசாய மின் இணைப்பு ‘தத்கல்’ திட்டத்திற்கு அழைப்பு…

விவசாயத்திற்கு சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளில், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு என அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில், மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.…

உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

"உளுந்து ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. உளுந்து சாகுபடியின் போது கந்தகச்சத்து பற்றாக்குறையால் செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்பட்டு, படிப்படியாக முழு செடியும் நிறம்…

தடையின்றி பயிர் கடன்… கூட்டுறவு துறை அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு, 13,342 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் 14,000 கோடி ரூபாய் கடன் வழங்க…