Online News Portal on Agriculture
Browsing Category

ஆலோசனை

கரும்பில் வெண்புழு தாக்குதல்…. தடுக்கும் வழி…

கரும்பில் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்ளுமாறு, அமராவதி சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை கிருஷ்ணாபுரம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான, திருப்பூர் …

மகசூல் அதிகரிக்கும் மா கவாத்து…

மா மரங்களில் கூடுதல் விளைச்சல் பெற செப்டம்பரில் கிளை மேலாண்மை செய்ய வேண்டும் என மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார். கொட்டாம்பட்டி, மேலூர், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சேடப்பட்டி மற்றும் இதர பகுதிகளில்…

வாழைநார் பொருட்களுக்கு வரவேற்பு…

வாழைநாரை மதிப்புக்கூட்டி பலவிதமான பொருட்கள் செய்வதற்கான பயிற்சி மற்றும் இயந்திரங்களை வழங்கி வரும் கோயம்புத்தூர், எக்கோ கிரீன் அமைப்பைச் சேர்ந்த பாபு, ''வாழை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாமிடத்திலும் உள்ளது.…

தென்னை… போரான் பற்றாக்குறை… பிரச்சனையும் தீர்வும்…

தென்னை மரத்தில் குருத்து இலைகள் விரியாமலும். கொண்டை, மற்றும் தண்டுப்பகுதி வளைந்தும் காணப்படும். இம்மாதிரியான அறிகுறிகள் பூச்சிகளினாலோ அல்லது நோய்களின் தாக்குதலினாலோ உண்டாக்குவதில்லை. போரான் என்ற நுண்ணாட்டச்சத்து பற்றாக்குறையினால்…

மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி…

மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி அளிக்கிறது தோட்டக்கலைத்துறை.வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பலரும் மாடித்தோட்டம் மூலமாக குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி…

செம்மண் சரளையில் என்ன பயிர் செய்யலாம்?

"என்னோடது செம்மண் சரளை வகை நிலம். கிணற்று நீர் பாசனம். ஆனி மாசம் கொத்தமல்லி தழைக்காகப் பயிர் செய்யலாமா? வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, செடி அவரை, மிளகாய், செண்டுமல்லி போன்றவை பயிர் செய்யலாமா? இந்த மாதம் எவ்வகையான பயிர் செய்வது நல்ல பலன்…

உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

"உளுந்து ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. உளுந்து சாகுபடியின் போது கந்தகச்சத்து பற்றாக்குறையால் செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்பட்டு, படிப்படியாக முழு செடியும் நிறம்…

தடையின்றி பயிர் கடன்… கூட்டுறவு துறை அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு, 13,342 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் 14,000 கோடி ரூபாய் கடன் வழங்க…

பவர் டிரில்லர் மானியம்…

திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், திருப்பூர், உடுமலை பகுதி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 'பவர் டிரில்லர்' இயந்திரம் வாங்க மானியம் அளிக்கப்படுகிறது. மானியத்தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.…

தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை…

தென்னையில் வாடல் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் பல பகுதியிலுள்ள தென்னை மரங்களில், ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன், தஞ்சாவூர் வாடல் நோய்…